Tamil Two Line quotes

Quote Blogger
📝
ஆயிரம் உறவுகள் இருந்து என்ன பயன் இன்றும் நான் அனாதை தானே.
📝
எனக்கான எல்லாமும் நீ தான் ஆனால் உனக்கானவன் நான் இல்லை.
📝
ஒருமுறை கூட எழுந்து நிற்க முடியாதவன் சொல் ஒரு செவி கூ கேட்க சம்மதிப்பது இல்லை.
📝
பூக்களால் சூழப்பட்ட பிணத்துக்கு தெரியவில்லை தன்னுடன் எத்தனை பூக்கள் உயிர் நீத்தது என்று.
📝
கண்ணால் கவிப்பாடும் பேரழகி உன் கவிக்கு பொருள் இன்பமா? .
📝
அடியே அன்னக்கொடி அசைந்து ஆடி போறதெங்கே
📝
ஆசை மாமன் பார்ப்பேனு அரும்பு பூ தலையில் வைத்து மயில் தோக விரித்தது போல் தாவி தாவி போறதெங்கே .
📝
கருப்பு ஒவியமே கரிசக்காட்டு காவியமே கரும்பு காட்டுக்குள் மயில் ஒன்னு காத்து வீச போறதெங்கே .
📝
தாவணி தள தளக்க தரணி யெல்லாம் மனமனக்க பட்டத்து ராணி தேகம் எல்லாம் பள பளக்க போறதெங்கே!! .
📝
செழிப்பான இளஞ்சோலை மிதப்பான பனிச்சோலை இதழுக்கு இன்பம் ஊட்டி இமைக்காமல் போறதெங்கே .
📝
எங்க வேன போய்க்கடி!! பெரிய கோவில் பக்கம் மட்டும் போய்விடாதே சிலை வடிக்கும் சிற்பி யெல்லாம் உந்தன் நகல் கேட்டு படையெடுப்பான் எனக்குனு பிறந்தவளே சிற்பியை வெல்ல படைக்கு நான் எங்க போவேன் .
📝
மாவீரர் தினம் தண்ணீரால் எங்கள் மாவீரர்களின் கல்லறையை நனைப்போம்!! தயார் ஆகுங்கள் உறவுகளே!!! .
📝
போர்க்கோடி யோட புலிக்கொடி ஆட செந்தமிழ் மண்ணை இரத்தத்தால் நிரப்பிய அந்த வீர முத்துக்களை மனசில் ஏந்தி!! .
📝
எரியும் தீபமாய் எழுப்பும் சத்தமாய் எங்களுக்காய் ஒருமுறை விழித்து எழுங்கள் வீரர்களே என்று சத்தமாய் கூறுங்கள் என் தாய் உறவுகளே இது மாவீரர் மாதம் கனவுகள் ஊர்க்கோலம் போகும் மாதம் .
📝
எரியும் தீபமாய் எழுப்பும் சத்தமாய் எங்களுக்காய் ஒருமுறை விழித்து எழுங்கள் வீரர்களே என்று சத்தமாய் கூறுங்கள் என் தாய் உறவுகளே இது மாவீரர் மாதம் கனவுகள் ஊர்க்கோலம் போகும் மாதம் .
📝
களிப்பில் தேன் ஆயிரம் உறவுகள் என்னுடன் இருந்தாலும் அன்பு மனைவியே உன்னை போல் வருமா???
📝
நீ யாருக்கும் சமம் இல்லை... உறவுகளின் உள்ளத்தில் நீ இல்லம் இல்லாமல் இருக்கலாம் என் இல்லம் நீ தானே .
📝
முதன் முதலில் உன்னை காண கிடைத்த நேரம் பொற்காலமே!! .
📝
நான் நெடுநாள் தேடிய பூ என் கண் முன்னே மலர்ந்து நின்ற அக்காலம் பொற்காலம் இன்றி வேறு எக்காலம் .
📝
நறுமணம் வீசும் குடிலில் நடுவே பூத்து நின்ற முல்லையே உந்தன் நறுமணத்தில் மயங்கியவன் .... இன்னும் மீளவில்லை!! .
📝
மயங்கியவள் மனப்பெண் மயங்கிய நான் மனமகன் உன்னை நான் அறியவில்லை என்னை நீ அறியவில்லை இருந்தும் இனைந்து கொண்டோம் மனவாழ்க்கையில் .
📝
கோட்டை கட்டி வாழ ஆசையடி கொடியே நொடியே உன்னோடு நீண்ட உழைப்பை நித்தம் தேடி.... நேரம் ஒதுக்க மறந்து விட்டேன் நீ கவலை கொள்ளாதே என் உயிரே!! நித்தம் இனி உன்னோடு .
📝
இனி வரும் காலங்களில் நம் வாழ்க்கை இப்படி இருக்கட்டும் அதிகாலை கட்டி அணைப்பு விடும் வேலை பரிதவிப்பு... தவிப்போட தாகம் தனிய உறவாட நீரில் கலப்பு .
📝
நீராடி முடித்த பின்னே காதோட சில கடிப்பு கடிப்புக்கு இனிப்பு தேடி இதழ் ஓரம் ஒர் சிலு சிலுப்பு சிலு சிலுப்பு நேரத்திலே சல சலப்பு முத்தமிட உன் இரு கொழுசும் சத்தமிட .
📝
சற்று இடைவெளி நடுவே காஃபி கப் கனிந்த நம் களிப்பு இனியும் இருக்கு இரண்டாம் பாகத்தில். .
📝
அப்பா உனக்கு என்மேல் ஏன் இவ்வளவு பாசம் .
📝
கொட்டும் மழையில் கொட்டடியில் நான் பிறந்த பொழுது பட்டொளி வீச புன்னகை பூக்களை உதிர்த்து .
📝
உறவுக்கு இனிப்பு வழங்க துடித்த போது பத்து மாதம் நீ சுமக்காத கடனை வானுக்கும் பூக்கும் குதித்து .
📝
மகிழ்ச்சியை உதிர்த்த பொழுது ஏன் இவ்வளவு பாசம் என்மேல் உனக்கு என்று வினா தோன்றியது... ஏன் அப்பா என்மேல் இவ்வளவு பாசம் .
📝
தாயின் வயிற்றில் மீண்டும் உதிக்க வேண்டும் தங்க தாரகையாய் மீண்டும் உதைக்க வேண்டும் .
📝
கவலைகள் மறந்து கருவறையில் உறங்க வேண்டும்... தாயின் அரவணைப்பில் மகிழ்ச்சியில் பிறக்க வேண்டும்.. .
📝
மகளின் சாயல் நீண்ட நெடிய ஆசை.... என்று தீரும் யென ஏங்கி இருந்தேன்.... .
📝
காலங்கள் ஓடின நொடிகள் கழித்தன ஏக்கங்கள் தவித்தன அனைத்தும் கடந்தும் இன்று தான் பார்த்தேன்.... .
📝
என்னவள் குழந்தை வடிவ புகைப்படத்தை என் மகளின் சாயலில் .
📝
கரை தாண்டாத நிலவை போல் நானும் ... காதல் வயப்படாமல் காத்து இருந்தேன்… .
📝
சூரியனை சுற்றும் பூமி பருவகால மாற்றங்களை பரிசாக பெற்றது போல!! திருவிழாவில் தேரை சுற்றிவந்த எனக்கு அவளது கருவிழி பார்வை பரிசாக கிடைத்தது… .
📝
காதல் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை... என்னுள் ஏன் பட்டாம்பூச்சி பறக்கிறது என்று புரியவில்லை… .
📝
அவள் விழிகள் ஆயிரம் பூவாய் தெரிகிறது... அதன் மனங்களில் மனசு கடந்து தவிக்கிறது.. .
📝
காதல் வயப்படாமல் இருந்த நானும் முதல் முறை காதல் வயப்பட்டேன்… .
📝
அவள் யார் என்று அறியவில்லை ஆதாரம் ஏதும் இல்லை...!! அவளிடம் என் காதலை எப்படி தெரிய படுத்துவது என்று எனக்கும் புரியவில்லை பக்கத்தில் இருக்கும் நண்பனிடம் சொல்லவும் பயம் .
📝
இருந்தும் தயங்கி சொன்னேன்..!! நண்பா என் மனதில் ஏதேதோ ஒரு மாற்றம் அவள் கருவிழியை கண்டதும்... எனக்கும் காதல் வந்து விட்டது போல... அவன் அவள் யார் என்று கேட்டான் நான் பிறை என்றேன்..!! .
📝
மீண்டும் அவன் யார் என்று கேட்டான் நான் தேவதை என்றேன்..!! மீண்டும் ஒருமுறை முறைத்த படி கேட்டான் நான் மயில் என்றேன்...!! .
📝
மீண்டும் ஒருமுறை முறைத்தப்படி கேட்டான்...!! மயில் காவடியில் இருக்கிறது உன்னுள் காதல் ஊட்டிய அவள் யார் என்றான்...!! .
📝
நான் கை நீட்டி சொன்னேன்...!! அங்கே பார் ரம்பையின் அழகியலை பார்.. தாவணியில் மிதந்து வரும் தாரகையை பார் .
📝
என்னுள் காதல் ஊட்டிய நங்கையை பார்.. அழகியல் ஓவியத்தை பார்.. சொல்லி முடிப்பதற்குள் நண்பன் சிரித்து குழுங்கினான்.. .
📝
நான் தயக்கத்துடன் வேகத்துடன் கேட்டேன் ஏன் சிரிக்கிறாய் என்று அவன் கூறினான் அவள் என் பக்கத்து ஊர் பெண் பெயர் நிலவு. எனக்கோ சற்று நிம்மதி.. .
📝
எப்படியும் காதலை சொல்ல வாய்ப்பு இருப்பதாக.. தேரை பார்த்ததை விட என் காதல் தேரையே பார்த்து பொழுது விடிந்தது.. .
📝
விடியும் முன் நண்பன் மூலம் காதலை கடத்தி விட்டேன் அவள் செய்தி அறிந்து செல்லமாய் ஒரு சிரிப்பு சிரித்தாள் அன்று வானம் நோக்கி மிதக்க ஆரம்பித்தேன் இன்றும் காதல் மழையில் நானும் அவளும் நனைக்கின்றோம். .
📝
ஆசை காதலியே ஆசையோடு நெருங்கி வந்தாய் .
📝
அறுகம்புல்லாய் நீண்டு வந்தாய் பாசத்துக்காக ஏங்கி வந்தாய் .
📝
நேசத்துக்காக தவித்து வந்தாய் வாசல் தேடி வந்தவளை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை… .
📝
ஆசை காதலுடன் அனுதினமும் வாழ்ந்து வந்தாள் .
📝
அழகான பூஞ்சிட்டு அழகாய் வீடு கட்டி ஒய்யாரமாய் அமர்ந்து சினுங்கியது.... .
📝
சிவா சிவா என்று யார் என்று அறிய ஆவல் கொண்டு பார்க்க போனேன் .
📝
அங்கே இளம் சிட்டுக்கள் காதல் ராகத்தில் அனுக்களின் மோகத்தில் வரிகள் கோர்த்து கொண்டு இருந்தது வரிகளின் ஒலியே சிவா..சிவா.. .
📝
அந்த இளம் சிட்டு என் முன்னால் காதலி அவள் இன்னாள் காதலனுடன். என்னவோ என்ன மாயமோ அவளுக்கு நினைவில் என் பெயர் இன்னும் விலகவில்லை .
📝
இரவின் மகிழ்ச்சி சில தேவதைகள் திடிரென்று வருவதும் உண்டு...!! .
📝
சில தேவதைகள் சட்டென்று மறைவதும் உண்டு....!! .
📝
சில தேவதைகள் தங்கி விடுவதும் உண்டு...!!
📝
அப்படி தங்கிய பொற்கிழி என் மனைவி... பார்த்தவுடன் பிடித்து விட்டது நேரத்துடன் நெருங்கி விட்டது நேசத்துடன் பினைந்து விட்டது…
📝
அவள்‌ மா இலை இதழை .... தேன் உண்ணும் தேனீயாய்... சுவைத்து பார்த்தேன் கலப்படம் இல்லாத மனதை இயக்கும் மர்ம தேன் …
📝
அந்தப்புரம் தாராத இன்பப்புரம் என்னவள். நான் ஆசையை அழைத்தாள்.. அவள்‌ ஆவலாய் சிரிப்பாள்..
📝
நேசமாய் நெருங்கினால் அவள் பாசமாய் அனைப்பாள் சண்டை இல்லாத பகலும் இல்லை.. சமரசம் இல்லாத இரவுகள் இல்லை
📝
இரவில் மகிழ்ச்சியை திண்று மடி சாய்ந்த பொழுது.. காலங்கள் கூட கடிதங்கள் போட்டது காதல் எப்படி செய்வதென்று.. கத்து குடுக்க சொல்லி....
📝
காதல் கிறுக்கு.. கிறுக்கு எனும் சொல்லுக்கு அதிகாரம் நீ…
📝
கிறுக்கிய கவிதைக்கு உவமை நீ..
📝
சொல்லின் கோர்வைக்குள் ஓழிந்து நிற்கும் முல்லையே!!
📝
நெஞ்சின் குழிக்குள் மறைந்து நிற்கும் மங்கையே!!
📝
நீ பேசினால் பவளமலை பால் பொழியும்..!
📝
நீ சிரித்தால் வானமும் மழை பொழியும்...!
📝
என் காதல் படகே ஓரமாய் நிற்பது ஏன்!! உன் கருங்கூந்தல் வளைவில் வளைந்து ஓடும் நதியை பார்..
📝
இருளாக காட்சி அளிக்கிறது உன் பூ முகம் கொஞ்சம் காட்டு நதியில் நிலவு ஒன்று பூத்து பின் நீந்தட்டும்..
📝
வா பிறை நிலவே காத்து நிற்கிறேன் இந்த காதல் கிறுக்கன் நதிக்கரையில்…
📝
என் உயிர் ஓவியம் நீ பிறையும் இல்லை நீ ஞாயிறும் இல்லை இந்த பிரபஞ்சத்தின் காவியம் நீ…
📝
விழிகளின் அழகியல் மனங்களில் மகிழ்வியல் உன்னிடம் உள்ளதடி…
📝
விடிகிற வரையிலும் மடியில உறங்கிட உள்ளம் தவிக்குதடி.. கருங்குயில் காதலில் கவிதையின் வரிகளில் நீ தான் வந்தாயோ?
📝
நாணம் விலக்கி எனக்குள் வந்து என்னைத்தான் வென்றாயோ...!!
📝
இசையின் ரசனையில் வரிகளின் கோர்வையில் ஒன்றாய் சேர்ந்தவளே..
📝
என் உதிரம் எடுத்து உருவம் கொடுத்து அன்பை தருபவளே...!!
📝
நீ பிறையும் இல்லை ஞாயிறும் இல்லை இருந்தும் காவியமே என் உயிர் ஒவியமே.
📝
அப்படி தங்கிய பொற்கிழி என் மனைவி... பார்த்தவுடன் பிடித்து விட்டது நேரத்துடன் நெருங்கி விட்டது நேசத்துடன் பினைந்து விட்டது…
📝
அத்தை மகளே அழகு ரதியே... உன் பொற்பாதம் எப்போது... என் நெஞ்சில் விழும்..
📝
ஏக்கம் தான் நிற்கதியாய் நிற்கும் என் மனசுக்கு..
📝
ஓடையில் ஒழிந்து நிற்கும் தாமரை தண்டு போல் என்னுள் நீ மறைந்து இருக்கிறாய்.. எப்போது பூவாய் பூத்து மலர்வாய்.
📝
உன் கருங்கூந்தல் கண்ட போது மெய் சிலிர்த்தேன்..
📝
உன் கருவிழியை கண்ட போது மயங்கி போனேன்..
📝
வெப்பம் தீண்டாத உன் இளைமறை ஓவியத்தை எண்ணி எண்ணி ஏங்கி போனேன்.
📝
பெண்ணழகை ரசிக்க கத்துக்கொடுத்த சித்திரமே.. உன் சினுங்கள் பேச்சு நான் எழுத முடியாத புத்தகம் உன்னுள் எத்தனை மேடு பள்ளம்..
📝
உன் வளைவு நெளிவுகளை ஆராய்ச்சி செய்ய இந்த யுகம் போதாது. மீண்டும் ஒரு யுகம் வேண்டும்.
📝
அப்படி தங்கிய பொற்கிழி என் மனைவி... பார்த்தவுடன் பிடித்து விட்டது நேரத்துடன் நெருங்கி விட்டது நேசத்துடன் பினைந்து விட்டது…
📝
பருவம் அடைந்த பூக்கள் சூரியனை கண்டதும் வெட்கத்தில் மலர்கிறது...
📝
மலர்ந்த மடலில்... இதழ் பதிக்க பனித்துளி ஏங்குகிறது.
📝
மனைவி என்னும் சொல்லுக்கு மகத்தான உயிர் அவள்!!! மறுபடியும் எனக்காக அவள் பிறக்க வேண்டும் எத்தனை பிறவி எடுத்தாலும்.
📝
எங்கோ பிறந்து எனக்காய் வளர்ந்து என் கைவிரல் பிடித்தம் பொழுது எனக்குள் ஆயிரம் நம்பிக்கை பிறந்தது..!!
📝
அழகான வாழ்வுக்கு அன்பான மனைவி தேவை என்னவளோ..!! அன்புக்கே அன்பாய் பிறந்தவள்...
📝
நானோ கருப்பு என்னவளோ சிவப்பு எனக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை எப்போதும் ஒழிந்து இருக்கும்...
📝
அப்படி தங்கிய பொற்கிழி என் மனைவி... பார்த்தவுடன் பிடித்து விட்டது நேரத்துடன் நெருங்கி விட்டது நேசத்துடன் பினைந்து விட்டது…
📝
அவள் கைவிரல் என்னை தனியே விட்டது இல்லை...!! ஆயிரம் முறை வெளியே பயணம் அவள் கைவிரல் என்னுள்..!!
📝
கருப்பு அழகன் என்பாள் கைவிரல் ஓவியம் என்பாள் மீசை வைத்த மாவீரன் என்பாள் என் புருஷன் வெள்ள மனசுக்காரன் என்பாள்....!!
📝
அப்படி தங்கிய பொற்கிழி என் மனைவி... பார்த்தவுடன் பிடித்து விட்டது நேரத்துடன் நெருங்கி விட்டது நேசத்துடன் பினைந்து விட்டது…
📝
அவள் ஆசையாய் கூறும் போது... ஆனந்தம் உள்ளத்தில் அள்ளி அணைத்து முத்தமிட தோனும்...
📝
அவள் கவிதையில் அழகாய் வாழ்கிறாள் நான் கற்பனையில் அவள் நினைவாய் வாழ்கிறேன்.
📝
தனக்குள் இருக்கும் ஒன்றை!! தனக்கு வெளியே தேடுவது!! காதல்
📝
இதயத்தின் வெற்றிடத்தை காதலால் நிரப்புங்கள்!! காதல் தரும் இன்பத்தில் காலத்தை நிரப்புங்கள்!!
📝
அப்படி தங்கிய பொற்கிழி என் மனைவி... பார்த்தவுடன் பிடித்து விட்டது நேரத்துடன் நெருங்கி விட்டது நேசத்துடன் பினைந்து விட்டது…
📝
காமம் தரும் சொர்க்கத்தில் வாழ்க்கையை கடத்துங்கள்!!
📝
ஒரு பிறவியே நாம் பிறப்போம் இரு பிறவியாய் கை பிடிப்போம்
📝
ஒரு பிறவியே நாம் பிறப்போம் இரு பிறவியாய் கை பிடிப்போம்
📝
ஒரு பிறவியே நாம் பிறப்போம் இரு பிறவியாய் கை பிடிப்போம்
📝
ஒரு பிறவியே நாம் பிறப்போம் இரு பிறவியாய் கை பிடிப்போம்
📝
ஒரு பிறவியே நாம் பிறப்போம் இரு பிறவியாய் கை பிடிப்போம்
📝
ஒரு பிறவியே நாம் பிறப்போம் இரு பிறவியாய் கை பிடிப்போம்
📝
ஒரு பிறவியே நாம் பிறப்போம் இரு பிறவியாய் கை பிடிப்போம்
📝
ஒரு பிறவியே நாம் பிறப்போம் இரு பிறவியாய் கை பிடிப்போம்
📝
ஒரு பிறவியே நாம் பிறப்போம் இரு பிறவியாய் கை பிடிப்போம்
📝
ஒரு பிறவியே நாம் பிறப்போம் இரு பிறவியாய் கை பிடிப்போம்
📝
ஒரு பிறவியே நாம் பிறப்போம் இரு பிறவியாய் கை பிடிப்போம்
📝
ஒரு பிறவியே நாம் பிறப்போம் இரு பிறவியாய் கை பிடிப்போம்

No comments:

Powered by Blogger.