Haiku kavithaigal
"ஆயிரம் வலிகள் நீ அடைந்தாலும்.
உன் இலக்கில் குறியாக இரு."
"மெளனமாக காத்து இரு.
இலக்கை எட்டிய பிறகு பேசு."
"நினைவுகள் எப்போதும் அழகானது .
அதை பத்திரமாக பட்டயம் செய்து வைத்துக்கொள்."
"நேரம் என்பது உயிர் போன்றது .
உன் உயிரை யாருக்கும் விட்டு கொடுக்காதே"
"காத்திருந்து பெறும் எந்த பொருளும்.
உன் மீது காதலை வெளிப்படுத்தும் மறவதே"